Offline
நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அரசு பொறுத்துக்கொள்ளாது: அஸ்ராஃப்
News
Published on 04/19/2024

நாட்டின்  நிலைத்தன்மையை பாதிக்கக்கூடிய தீவிர நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு உறுதியாகச் செயல்பட வேண்டும் என்றும் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் ஒற்றுமை அரசு தலைமைத்துவ ஆலோசனை கவுன்சில் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

Comments
Comment sent successfully!