Offline
Menu
உலு பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 105 பேர் இன்னமும் நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
Published on 08/12/2024 02:51
News

ஈப்போ:

பேராக்கில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 36 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கம்போங் பாதரியாங், கம்போங் சிரா பனாஸ் டான் கம்போங் பாடாங் ஆகிய இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் உலு பேராக்கில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேராக் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.

Comments