சாரா உதவித் திட்டம் ஏப்ரல் 1 முதல் 5.4 மில்லியன் மலேசியர்களுக்கு உதவி வழங்கும். இது தற்போதைய 700,000 பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டதைவிட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். தகுதியான பயனாளிகள் 2,100 ரிங்கிட் வரை உதவி பெறுவர், இது 2024 இல் வழங்கப்பட்ட 1,200 ரிங்கிட்டை விட 75% அதிகம்.
இந்த திட்டத்தின் மூலம், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவுள்ளன. 4.7 மில்லியன் STR பெறுநர்களும் ஏப்ரல் 1 முதல் புதிய சாரா உதவியைப் பெறுவார்கள், மேலும் தனித்து வாழும் மூத்த வயதானவர்களுக்கு மாதம் 50 ரிங்கிட் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, STR போர்ட்டல் மற்றும் MyKasih போர்ட்டல் பின்வற்றவும்.