கோலாலம்பூர் — இந்தோனேஷியாவின் பண்டா கடலில் இன்று காலை 6.45 மணியளவில் 5.6 அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மலேசிய வானிலைமையம் தெரிவித்ததாவது, இது அம்போன் நகர southwest-லிருந்து 413 கி.மீ தொலைவில், 171 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்ததாகும்.
இந்நிலநடுக்கம் மலேசியாவுக்கு எந்தவிதமான சுனாமி ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது