Offline
தலைவருடன் படம் பண்ணு.. லோகேஷிடம் முதல் நபராக கூறிய விஜய்
By Administrator
Published on 05/13/2025 09:00
Entertainment

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த பேட்டியில் கூலி படம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.இதில், தளபதி விஜய் தன்னிடம் கூறி விஷயத்தையும் கூறினார். அவர் கூறியதாவது, "மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது, தலைவருக்கு ஒரு படம் பண்ணு என விஜய் அண்ணா என்னிடம் கூறினார். கண்டிப்பா அண்ணா பண்ணனும் என நான் கூறினேன். பின் கூலி படம் நடக்கும்போது, விஜய் அண்ணா தான் முதல் நபராக போன் கால் செய்து வாழ்த்துக்கள் கூறினார்" என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Comments