Offline
46வது ஆசியான் உச்ச நிலை மாநாடு இன்று கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
By Administrator
Published on 05/27/2025 09:00
News

46வது ஆசியான் உச்சநிலை மாநாடு இன்று கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. மலேசியா தலைமையில், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நிலையான எதிர்காலம் குறித்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் அன்வார், ஆசியானை ஒற்றுமை மற்றும் தெளிவான தொலைநோக்குடன் வழிநடத்த மலேசியா உறுதிபூண்டதாக கூறினார்.

Comments