சுற்றுலா சோகத்தில் முடிந்தது: நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் மரணம்
விடுமுறைக்காக வந்த இரு சகோதரர்கள் பூலாவ் மெந்திகி கடற்கரையில் நீந்தும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.15 வயது நூர் அவாதிஃப் மற்றும் அவரது 13 வயது தம்பி அஹ்மத் உவைஸ் என அடையாளம் காணப்பட்டனர். உடல்கள் மாலை மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.