நாட்டின் நிதி மேலாண்மையின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய தீவிர நிதி முறைகேடுகளை கையாள சிறப்பு பணி குழு அரசால் அமைக்கப்பட உள்ளது, என்று பிரதமர் டாடுக் செரி அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்
அவர் கூறுகையில், தேசிய நிர்வாக சிறப்பு அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது பொறுப்பு, தெளிவு, மற்றும் நேர்மையுடன் நடவடிக்கைகளை எடுக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.