LATEST NEWS
NEWS
பிரான்ஸில் லியோன் அருகே ஒரு மசூதியில் இருந்து குர்ஆன் திருடி எரித்த ஆளை கைது செய்தனர். விசாரணையில் இதை இனவெறி மற்றும் மதவெறி சம்பவமாகப் பார்க்கின்றனர். இது போன்ற இனவெறி தாக்குதல்கள் பிரான்ஸில் சமீபத்தில் அதிகமாகியுள்ளன.