தாய்லாந்து, கம்போடியாவுடன் எல்லை பிரச்சனையை அமைதியாக, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தீர்க்க உறுதியளித்துள்ளது. ப்ரேவியர் பகுதியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையைக் தொடர்ந்து, ஜூன் 14 அன்று இரு நாடுகளும் JBC(இணை எல்லை ஆணையம் ) கூட்டத்தில் சந்திக்கின்றன. தாய்லாந்து, எல்லைப் பகுதியில் அமைதி நிலவுகிறது என்றும், இருநாடுகளும் நல்லுறவில் தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.