ஜெரிக் விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பேருந்தில் வளாகங்களுக்கு திரும்பும் மாணவர்களை பெற்றோர் அச்சத்துடன் வழியனுப்பினர்.
கல்வி அவசியம் என்றாலும், பாதுகாப்பு குறித்த கவலை பெற்றோரிடையே அதிகமாக உள்ளது.
பலர் ஓட்டுனர்களிடம் பேசியும், பிள்ளைகளை ஜாக்கிரதையுடன் இருக்குமாறு நினைவூட்டியும் அனுப்பினர்