Offline
Menu
மூச்சுத்திணறல் கொண்ட 200 கிலோ ஆடவரை அலுங்காமல் மீட்ட ஜோகூர் தீயணைப்பு வீரர்கள்.
By Administrator
Published on 06/20/2025 09:00
News

ஜோகூர் மாநிலத்தில், 200 கிலோ எடையுள்ள 46 வயது ஆடவருக்கு ஆஸ்துமாவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக படுக்கை பிடித்திருந்த அவரை, சுயமாக நகர முடியாத நிலையில், தீயணைப்பு வீரர்கள் அழைப்பின்போது விரைந்து வந்து மீட்டனர்.

Comments