LATEST NEWS
NEWS
டெலிகிராம் மற்றும் அதன் இரண்டு கணக்குகள், பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை நீக்காததற்காக வழக்கில் மாட்டின. பல்வேறு முறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காததால், MCMC உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளது.