Offline
Menu
சையத் சாதிக் விடுதலையை அரசு மேல்முறையீடு செய்யலாம் அஸாம் பாக்கி எதிர்பார்ப்பு.
By Administrator
Published on 06/26/2025 09:00
News

1.2 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கில் விடுதலை பெற்ற சையத் சாதிக் மீது, அரசு தரப்பினர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக MACC தலைவர் அஸாம் பாக்கி தெரிவித்தார். வழக்கு முடிவில் தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை என்றும், துணை அரசு வழக்கறிஞர் மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் கூறினார்.

Comments