Offline
Menu
பள்ளி விளையாட்டில் பாகிஸ்தான் நபர் நடுவராக இருந்த விவரத்தை கல்வி அமைச்சகம் விசாரிக்கிறது: ஃபட்லினா
By Administrator
Published on 06/28/2025 09:00
News

ஈப்போ,கெரியன் பள்ளி விளையாட்டு நிகழ்வில் பாகிஸ்தானியர் நடுவராக இருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை கல்வி அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது என்று அமைச்சர் ஃபட்லினா தெரிவித்துள்ளார்.

Comments