Offline
Menu
இஸ்மாயில் சப்ரியின் RM169 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்: எம்ஏசிசி மனு.
By Administrator
Published on 07/09/2025 09:00
News

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரியின் பெயரில் உள்ள பல்வேறு நாணயங்களில் ரூ.169 மில்லியன் மதிப்பிலான ரொக்கத்தை பறிமுதல் செய்ய நீதிமன்ற உத்தரவு பெற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணம், அவரது முன்னாள் அரசியல் செயலாளர் முகமட் அனுவாரிடம் இருந்ததாக நம்பப்படுகின்றது. இதற்காக எம்ஏசிசி, 2009ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 41(1) கீழ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Comments