✅ 2025-ஆம் ஆண்டு முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) வளர்ச்சி 4.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஆரம்ப கணிப்புகளின்படி, இரண்டாம் காலாண்டு வளர்ச்சி 4.5% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
✅ ஜூலை 24, 2025 (நாளை), பிரதமர் அன்வார் தலைமையில் “செஜாத்திரா MADANI” என்ற புதிய மக்கள் நலத் திட்டம் தொடங்கப்படும்.
✅ Sejati MADANI திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு RM100,000 வரை நிதி உதவி அளித்து, அவர்கள் இடங்களிலேயே பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
✅ மலேசியா வளர்ச்சி திட்டம் 13 (RMK-13) ஜூலை 31, 2025 அன்று பிரதமர் அன்வார் தலைமையில் அறிமுகப்படுத்தப்படும். இது மக்களின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும்.
✅ 2025 Ogos 31 (மெர்டெகா தினம்) முதல், 18 வயதுக்கும் மேற்பட்ட ஒவ்வொரு மலேசியர் மதிப்பில் RM100 தொகையை “Sumbangan Asas Rahmah (SARA)” மூலமாக பெறுவர்.
✅ 2025 செப்டம்பர் 15 – Hari Malaysia கொண்டாட்டமாக கூடுதல் பொது விடுமுறை நாளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.