Offline
Menu
சிலாங்கூர் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை
By Administrator
Published on 11/07/2025 17:24
News

கோலாலம்பூர், 07 நவம்பர் - சிலாங்கூர் அமைச்சர் அரசாங்கம், தனது மாநில மக்களுக்கு இலவச நலம்சார் சுகாதார சேவை முயற்சியாக, AMBULANS KITA SELANGOR, AKS திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட பிரிவினருக்கு சேவைகளும் அவசர சிகிச்சைகளும் அணுதல் விரைவாகவும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மொத்தம் 48 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாநிலச் சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ உபித் சுபியாஸ் தெரிவித்தார்.

அவசரக்காலங்களில் ஆம்புலன்ஸ் தாமதமாவதைத் தவிர்க்க மாநில அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளதாக அப்துல் ஹுசாரி குறிப்பிட்டார்.

மலேசிய நிதி அமைச்சர் அஸ்வான் நிதியுதவி ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

Comments