சீனா, ஜப்பானின் பொருளாதார மண்டலத்தில் இருந்த கடைசி மிதவை கருவியையும் அகற்றியுள்ளது என ஜப்பான் அறிவித்தது. இது இருநாடுகளுக்கிடையே உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் சீனா எடுத்துள்ள நடவடிக்கையாக கருதப்படுகிறது. 2023 இல் நிறுவப்பட்ட மிதவைகள் தற்போது அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்தது.