இயக்குநர் விக்ரம் சுகுமாரன் (மதயானைக் கூட்டம், இராவணக் கோட்டம்) மாரடைப்பால் காலமானார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர், பொல்லாதவன் படத்தில் நடிகராக அறிமுகமானார். ஆடுகளம் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.