LATEST NEWS
NEWS
ஆஸ்திரேலியாவில் விஷமணி காளானால் மூவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட எரின் பேட்டர்சன், நீதிமன்றத்தில் உணர்ச்சியுடன் அழுதார். நண்பர்களுக்கு அனுப்பிய கடுமையான மெசேஜ்கள் குறித்து விசாரணையில், "வெட்கமாக இருக்கிறது" என தெரிவித்தார். வழக்கு தொடர்கிறது.