ஆலியா பட்டிடமிருந்து கரண் ஜோஹரை திருட விரும்புவதாக வாமிகா கபி சமீபத்தில் தெரிவித்தார்.நடிகைகள் ஐஸ்வர்யா ராய் முதல் கிரித்தி சனோன் வரை, ஆலியா பட்டின் நட்சத்திரப் பயணத்தில் கரண் ஜோஹர் எவ்வாறு உறுதியான ஆதரவாக இருந்துள்ளார் என்பதை எப்போதும்குறிப்பிட்டுள்ளனர்.இதே கருத்தைதான் தற்போது நடிகை வாமிகா கபியும் கூறி இருக்கிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய வாமிகா கவி, ஆலியா பட்டிடமிருந்து தான் திருட விரும்பும் ஒரே விஷயயம் கரண் ஜோஹர் என்று கூறினார்