ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு பிறகு, 24 பேர் (17 மலேசியர்கள் உட்பட) பாதுகாப்பாக நேற்று மலேசியா வந்தனர். மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH781, இரவு 11.03 மணிக்கு கோலாலம்பூரில் தரையிறங்கியது. வெளியுறவு அமைச்சகம் அவர்கள் வரவேற்றது. இன்னும் 12 மலேசியர்கள் ஈரானில் உள்ளனர்; அவர்களின் பாதுகாப்பு கண்காணிப்பு தொடர்கிறது.