LATEST NEWS
NEWS
ரஷியா-உக்ரைன் போர் இன்று 1,215வது நாளாக தொடர்கிறது. பல நாடுகளின் முயற்சியும், இரு தரப்புகளின் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், ரஷியா இன்று கீவ் மீது டிரோன், ஏவுகணையுடன் தாக்கியது. இதில் 10 பேர் உயிரிழந்து, 10 பேர் காயமடைந்தனர்.