LATEST NEWS
NEWS
குஜராத் மாநிலம் காந்திநகர் மற்றும் சூரத் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கின. சூரத்திலுள்ள சந்தை பகுதியில் உள்ள துணிக்கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால், சேலைகள் உள்ளிட்ட ஆடைகள் பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதமடைந்தன.