Offline
Menu
மலாக்கா பள்ளியில் தீ விபத்து: ஆசிரியர் அறைகள், நிர்வாகம் எரிந்து நாசம்.
By Administrator
Published on 07/04/2025 14:41
News

மலாக்கா மெர்லிமாவில் உள்ள டாங் அனூம் இடை நிலைப் பள்ளியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டு, இரண்டு ஆசிரியர் அறைகள் மற்றும் நிர்வாக அலுவலகம் முற்றாக எரிந்து நாசம் ஆனது. யாருக்கும் காயம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 999 அழைப்புக்கு 2 நிமிடங்களில் தீயணைப்பு படை வந்தும், 19 வீரர்கள் 4 நிலையங்களில் இருந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வி துறை இணைந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

Comments