ரோம்பினை சேர்ந்த 57 வயது ஆய்வு அதிகாரி ஒருவர், “வாட்ஸ்அப்” வாயிலாக அறிமுகமான போலி முதலீட்டு திட்டத்தில் இரண்டே மாதங்களில் தனது வாழ்க்கை சேமிப்பிலிருந்து RM600,500 இழந்தார்.“K81 லொம்பார்ட் பங்கு முதலீட்டு அகாடமி” என்ற குழுவில் இணைக்கப்பட்டு, முதலில RM1,000 லாபம் கிடைத்ததை நம்பி தொடர்ந்து 28 முறையில் முதலீடு செய்துள்ளார்.பின்னர் ரூ.50,000 பெற முயன்றபோது, “சேவை கட்டணம்” என்ற பெயரில் RM200,000 கேட்கப்பட்டதும், ஏமாந்தது உணர்ந்த அவர் போலீசில் புகார் செய்தார்.பொது மக்கள் மிகுந்த சிக்கனத்துடன் சமூக ஊடக முதலீட்டுகளில் ஈடுபட வேண்டுமென பஹாங் போலீஸ் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.