LATEST NEWS
NEWS
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப்பில் வெள்ளம் காரணமாக 49 பேர் உயிரிழந்தனர். பலத்த மழை போக்குவரத்து, மின்சாரம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்தவருடம் 2022-ல் புயலில் 400 பேர் பலியானனர்.