Offline
Menu
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து பரபரப்பு.
By Administrator
Published on 07/17/2025 09:00
News

இன்று காலை MEX நெடுஞ்சாலையில் கோலாலம்பூரை நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்து திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.இச்சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் அக்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

Comments