Offline
டெல்லியில் குளிரில் 474 பேர் பலி!
Published on 02/01/2025 01:04
News

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 56 நாட்களில் குளிரால் 474 பேர் பலியாகி உள்ளதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. சாலையோரம் தங்கியவர்களுக்கு தங்குமிடங்கள் மற்றும் கம்பளி வழங்கப்படாத காரணமாக இந்த உயிர் நஷ்டம் ஏற்பட்டது. இதன் பின்னர், தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை தொடங்கியுள்ளதுடன், டெல்லி அரசு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments